சிங்க‌ப்பூர்

ஒரு நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட தனிப்பட்ட காப்புறுதித் திட்டத்தை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்வது குறித்து சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் ஆய்வு இவ்வாண்டு நிறைவடையக்கூடும்.
நால்வர் ‘கரம்பிட்’ கத்தியைக் கொண்டு ஏப்ரல் 25ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு பிரின்செப் ஸ்திரீட்டில் இரண்டு ஆடவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு காலாண்டு அடிப்படையிலும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக, தனியார் வீட்டு விலைகள் மாறலாம்.
ராமாயணத்தை மையமாகக் கொண்டு காலத்துக்கும் அழியாத அதில் வர்ணிக்கப்பட்டுள்ள காதல், பக்தி தொடர்பான அம்சங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜோயாலுக்காஸ் நகைக்கடை புதிய ஆபரணங்களை ஏப்ரல் 20ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தியது.
பொருள்களை ஏந்திச் செல்லக்கூடிய மடக்கு சக்கர வண்டியுடன் சுரட்மின் அலி என்ற சுவா சூ காங் குடியிருப்பாளர் ரொட்டி, சமையல் எண்ணெய், டப்பாவில் அடைக்கப்பட்ட மீன் உணவு ஆகியவற்றைப் பெறக் கிளம்பினார்.