விருது

பொங்கோலில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி ஒன்றில் திரு லெட்சுமணன் முரளிதரன், 49, மிக பரிச்சயமான முகம். சக வெளிநாட்டு ஊழியர்களுக்கு எந்தப் பிரச்சினை எழுந்தாலும் அதைத் தீர்க்க கூடியவர் இவர்.
சிங்கப்பூரரான 26 வயது லெஃப்டினென்ட் நிக்கலஸ் டேங் (எல்டிஏ டேங்), இங்கிலாந்தின் சேண்ட்ஹர்ஸ்ட் அரச ராணுவக் கல்விக் கழகத்தின் ‘ஆகச் சிறந்த அனைத்துலக வீரருக்கான அனைத்துலக வாள்’ விருதைப் பெற்றுள்ளார்.
சென்னையில் மார்ச் மாதம் நடந்த ‘எடிசன்’ விருது நிகழ்ச்சியில் ‘ஓ பட்டர்ஃப்லை’ சிங்கப்பூர் நாடகத் தொடர், சிறந்த அனைத்துலகத் தமிழ் நாடகத் தொடருக்கான விருதை வென்றது.
தம் பாட்டியுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த ஃப்ரோடோ ஜோஷுவா மெத்தையஸ், 19, பாட்டியின் இறப்புக்குப் பிறகு சமூகத்தில் இருக்கும் இதர மூத்தோருக்கு தொண்டு மூலம் உதவிக்கரம் நீட்ட முனைந்தார்.
புதுடெல்லி: இந்திய அதிபர் திரௌபதி முர்மு, இந்த ஆண்டு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட ஐவரில் நால்வருக்கு மார்ச் 30ஆம் தேதி விருதை வழங்கிக் கௌரவித்துள்ளார்.