ரோகித் சர்மா

மும்பை: சொந்த மண்ணில் நடந்துவரும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியதையடுத்து, இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
புனே: இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோகித் சர்மாவிற்கு அதிவேகத்தில் கார் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச ...