சிறை

இணையச் சூதாட்டத்தில் பெருந்தொகையை இழந்த ஆடவர் ஒருவர், தனக்குப் பணம் தேவைப்பட்டதால் மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிக்கத் திட்டமிட்டார்.
பால் குடிக்க மறுத்த 13 மாதக் குழந்தையை அறைந்த குழந்தைப் பராமரிப்பு நிலைய ஆசிரியருக்கு ஏப்ரல் 17ஆம் தேதியன்று ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏமாற்றியது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஏற்கெனவே ஆறு ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் வழக்கறிஞருக்கு மீண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சண்டை போட்டதற்காகவும் திருடியதற்காகவும் பொது இடத்தில் தொல்லை விளைவித்ததற்காகவும் 30 வயது முகம்மது ஹஃபீஸ் அயூப்பிற்கு ஏப்ரல் 16ஆம் தேதியன்று ஆறு வாரச் சிறையும் $2,800 அபராதமும் விதிக்கப்பட்டன.
வா‌ஷிங்டன்: நட்சத்திரமாகத் திகழ்ந்து பின்னர் கொலை வழக்கில் சிக்கிக்கொண்ட முன்னாள் அமெரிக்கக் காற்பந்து (அமெரிக்கன் ஃபுட்பால்) வீரர் ஓ.ஜே.சிம்ப்சன் புதன்கிழமையன்று (ஏப்ரல் 10) மாண்டார்.