வாழ்வும் வளமும்

அண்மையில் தமிழகத் திரையரங்குகளில் வெளியீடு கண்ட ‘ஆந்தை’ என்ற தமிழ்ப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்ட பத்து பணிகளைச் செய்து சாதனை படைத்துள்ளார் சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது. 
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற 14வது சொற்களத்தின் இறுதிப் போட்டியில் வாகை சூடியது செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலையம்.
‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் இந்தியப் புத்தாண்டைக் கொண்டாட நடத்திவரும் வருடாந்திர இந்திய கலாசாரத் திருவிழா நிகழ்ச்சி, இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட சிரமங்கள் குறைந்து, வாழ்க்கை சீராகத் தொடங்கியதை எண்ணி மகிழும் முன்பே சந்தோஷ்குமார்-பாக்யா தம்பதியருக்குப் பேரிடியாக விழுந்தது அவர்களின் ஆறு வயது மகன் ஸ்ரீராமுக்கு ஏற்பட்ட தீவிர நிமோனியா நோய்.
உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஞாயிறு (ஏப்ரல் 14) காலை 10 முதல் 11.30 மணி வரை மீனாட்சி எனும் பரதநாட்டிய நாடகம் அரங்கேறியது.