லாரன்ஸ் வோங்: வரவுசெலவுத் திட்டம் சமூக உடன்பாட்டை வலுவாக்கும்

கொவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு முன்னோக்கிச் செல்வதில் இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டம் கவனம் செலுத்தும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று இதனைப் பதிவிட்ட திரு வோங், ‘புதிய காலகட்டத்தில் ஒன்றிணைந்து முன்னேறுவோம்’ என்ற கருப்பொருளை வரவுசெலவுத் திட்டம் கொண்டிருக்கும் என்றார். பிரச்சினைகள் சூழ்ந்த உலகில் சிங்கப்பூர் அதன் எதிர்கால வாய்ப்புகளை எவ்வாறு கைப்பற்றும் என்பதைத் திட்டம் எடுத்துரைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

நிதி அமைச்சருமான திரு வோங் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் நாளை 14ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தாக்கல் செய்வார். 

புதிய வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ள சிங்கப்பூரர்களுக்கு உதவுவது, சமூக உடன்பாட்டை வலுப்படுத்துவது, குடும்பங்களுக்கு உறுதியளிப்பது ஆகியவற்றுடன் ஒரே மக்களாகக் கூட்டாக மீட்சிபெறுவது வரவுசெலவுத் திட்டத்தின் நோக்கம் என்று திரு வோங் விளக்கினார்   

வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகள் பற்றி தமிழ் முரசின் இணையத்தளத்திலும் ஃபேஸ்புக் உள்ளிட்ட அதன் சமூக ஊடகத்தளங்களிலும் உடனுக்குடன் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!