நவீன கவிதை குறித்துப் பேசுவதற்கு முன் கவிதை என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள முயலலாம். கவிதை என்றால் என்ன என்பதற்கு திட்டவட்டமான பதில் கிடையாது....
தேசிய நூலகத்தில் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் எழுத்தாளர் சரவணகார்த்திகேயனுடன்(வலது) நிகழ்ச்சியை வழிநடத்திய டாக்டர் சரவணன் . படம்: தமிழ் முரசு
தமது வாழ்க்கை அனுபவங்களை காணொளிகளில் வெளிப்படை யாகப் பகிரும் சக்தி மேகனா, பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். டிக் டாக் வழியாக மக்களிடம் நல்ல கருத்துகளைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதே இவரது நோக்கம்.படம்: சக்தி மேகனா
விருது வென்ற மகிழ்ச்சியைத் தமது பெற்றோருடன் பகிர்ந்துகொண்ட சஹானா தேவி. எதிர்காலத்தில் தமிழ்த் துறைக்கும் சமூகத்திற்கும் பங்காற்ற அவர் விரும்புகிறார்.படம்: தமிழ் முரசு