கள்ளத்தனமாக சிங்கப்பூருக்குள் நீந்தி வந்த பங்ளாதேஷ் ஆடவர் கைது

மலே­சி­யா­வின் ஜோகூர் பாரு­வில் இருந்து சிங்கப்­பூ­ருக்­குள் கள்­ளத்­த­ன­மாக நீந்தி வந்த­தாக பங்­ளா­தேஷ் ஆட­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பின்­னி­ரவு 3.00 மணிக்கு சிங்கப்­பூர் கட­லோ­ரக் காவல்­துறை­யி­னர் உட்­லண்ட்ஸ் குடி­யு­ரிமை, சோதனைச் சாவடி ஆணை­யத்­தி­டம் கரை­யோ­ர­மாக ஒரு­வர் சிங்கப்­பூர் நோக்கி நடந்து வரு­வ­தாக அறி­வித்­ததை­ய­டுத்து அந்த ஆட­வர் அடுத்த அரை மணி நேரத்­தில் கைது செய்­யப்­பட்­டார். முதற்கட்ட விசா­ரணை­யில் அவர் சிங்கப்­பூ­ருக்­குள் கள்­ளத் ­த­ன­மாக நீந்தி வர இருந்தது தெரிய வந்தது.

அவ­ரி­டம் மேலும் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக குடி­யு­ரிமை, சோதனைச் சாவடி ஆணை­யம் தெரி­வித்­தது. கள்­ளத்­த­ன­மாக சிங்கப்­பூ­ருக்­குள் நுழைய முயல்­ப­வ­ருக்­கும் சிங்கப்­பூ­ரில் அனு­ம­தி­யின்றி தங்­கி­யி­ருப்­ப­வ­ருக்­கும் குறைந்தது ஆறு மாதச் சிறைத்­தண்டனை­யும் 3 பிரம்ப­டித் தண்டனை­யும் கிடைக்­ கலாம். சட்ட விரோதக் குடிநுழைவுக்கு 6 மாதச் °சிறைத் தண்டனையும் $2,000 அபராதமும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!