'துப்பாக்கி' என்று கூட்டத்திலிருந்து ஒருவர் கூக்குரலிட்டதும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு திரு டிரம்பை (நடுவில்) மேடையிலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அதே வேளையில், போலிஸ் படை உடனடியாக மேடையின் முன்புறம் கூட்டத்தில் இருந்த ஒருவரைப் பரிசோதித்து பின் அரங்கத்திலிருந்து வெளியேற்றியது. சிறிது நேரத்துக்குப் பிறகு, துப்பாக்கி எச்சரிக்கை போலி என்பது தெளிவானதும் ஆதரவாளர்களின் ஆரவாரத்துடன் மீண்டும் மேடைக்கு வந்து உற்சாகத்துடன் பிரசாரத்தைத் தொடர்ந்தார் திரு டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ்
மேடையிலிருந்து டிரம்பை வெளியேற்றிய அதிகாரிகள்
7 Nov 2016 16:47 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Nov 2016 06:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!