புத்ரா ஜெயா: அன்வார் இப்ராஹிம் தமக்குப் பிறகு பிரதமர் ஆவதைத் தடுப்பதற்குத் தாம் சதித் திட்டம் தீட்டுவதாக தம்மீது குற்றம் சாட்டுபவர்களிடம் அதற்கான ஆதாரத்தைப் பிரதமர் மகாதீர் முகமது கோரியுள்ளார். அந்தக் குற்றச்சாட்டை அவர் "மிக நுட்பமான குற்றச்சாட்டு" என்று தமது வழக்கமான ஏளனத் துடன் டாக்டர் மகாதீர் கூறினார். "அது பற்றி குற்றஞ்சாட்டுபவர் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும். நான் எவரிடமும் இது பற்றி பேசியதே இல்லை," என்றார் அவர். "நான் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கியுள்ளேன். இதர கட்சி களின் உள்விவகாரங் களில் தலையிடும் அனாவசிய வேலை எனக்கு எப்போதும் இல்லை," என்று நேற்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் கூறி னார். கடந்த இருபது ஆண்டுகளில் அன்வாருக்கு எதிராக டாக்டர் மகாதீர் சதித் திட்டம் போடுகிறார் என்று கூறப்படுவது இது இரண் டாவது முறையாகும்.
அன்வார் இப்ராஹிம் அடுத்த பிரதமராவதை தடுக்க சதி; ஆதாரம் கோரும் மகாதீர்
14 Aug 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Aug 2018 07:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!