கொவிட்-19 தொற்று மூளையைப் பாதிக்கும்: ஆராய்ச்சி

கொவிட்-19 கிருமித் தொற்றினால் ஒருவரின் மூளை சுருங்குவதோடு, அவருக்கு ஞாபகச் சக்தி இழப்பு ஏற்படலாம் என ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உணர்வுகள், ஞாபகம், நுகரும் திறன் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் மூளை பகுதிகளில் பாதிப்பு ஏற்படவும் சாத்தியம் இருப்பதாக ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

கொவிட்-19 தொற்றினால் மூளை பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக ஆதாரம் இருப்பதாக ஆராய்ச்சில் தெரியவந்துள்ளது.

கொவிட்-19 தொற்று உள்ளவர்களிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் சிலருக்குக் கவனக் குறைபாடு, தகவல்களை உள்வாங்குவதில் தாமதம் போன்ற பிரச்சினைகள் இருந்தன.

இந்தப் பாதிப்பு தற்காலிகமா அல்லது நீண்டக்கால விளைவுகள் உள்ளனவா என்பது பற்றி இன்னும் கூடுதல் ஆராய்ச்சி செய்யவேண்டும் எனக் கூறப்பட்டது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுமா என்று ஆராய்ச்சியாளர்கள் கூறவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!