உலகம் முழுவதும் 780 குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள்

உலகம் முழுவதும் 780 பேருக்குக் குரங்கம்மை தொற்றி சம்பவங்கள் தன்னிடம் உறுதிப்படுத்தப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்திடம் கூறியுள்ளது.

குரங்கம்மை வழக்கமாக ஏற்படாத 27 நாடுகளில் அந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கடந்த மே 13ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை இந்தச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் உண்மை எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது.

மற்ற நாடுகளும் தொற்றுச் சம்பவங்களை அடையாளம் காணும் என்றும் தொற்று மேலும் பரவும் என்றும் சாத்தியம் இருப்பதாக அது குறிப்பிட்டது.

அதே நேரத்தில் குரங்கம்மைத் தொற்றால் உலகுக்கு மிதமான அபாயமே உள்ளது என்று அமைப்பு கூறியது.

பிரிட்டன், ஸ்பெய்ன், போர்ச்சுகல், கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளில்தான் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மிகச் சிலரே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!