ரோஹிங்யா அகதிகளுக்கான உணவு நிதி உயர்த்தப்பட்டது

டாக்கா: பங்களாதே‌‌‌ஷ் அகதிகள் முகாம்களில் வசிக்கும் ரோஹிங்யா அகதி ஒருவருக்கான மாத உணவு நிதியை 8 அமெரிக்க டாலரில் இருந்து 10 அமெரிக்க டாலராக உயர்த்தியுள்ளது ஐக்கிய நாட்டு நிறுவனம். ஜனவரி 1ஆம் தேதி முதல் இது நடப்புக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஐக்கிய நாட்டு நிறுவனம் உணவு நிதிக்காக 876 மில்லியன் நிதி திரட்ட முயற்சி செய்தது. ஆனால் அதில் பாதி கூட நன்கொடையாக கிடைக்கவில்லை. அதனால் அகதிகளுக்கான உணவு நிதி குறைக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் அகதிகளுக்கு 12 டாலரில் இருந்து 10 டாலராக ஒருவருக்கான உணவு நிதி குறைக்கப்பட்டது. அதன்பின்னர் ஜூன் மாதம் அது 8 டாலராக மாறியது. நன்கொடைகள் வழங்கி அகதிகளுக்கு உதவும் மக்களுக்கு ஐநா நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!