பெர்ல் துறைமுகத் தாக்குதலில் உயிர் பிழைத்தவர் 102 வயதில் காலமானார்

லாஸ் ஏஞ்சலிஸ்: பெர்ல் துறைமுகத்தில் இருந்த அமெரிக்கக் கடற்படையை 1941ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதியன்று ஜப்பான் தாக்கியது.

இதில் அமெரிக்க வீரர்கள் பலர் மாண்டனர். அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான பல கப்பல்கள் கடலில் மூழ்கின.

இத்தாக்குதலின்போது அமெரிக்கப் போர்க்கப்பல் யுஎஸ்எஸ் அரிசோனாவில் கடற்படை வீரராக இருந்து செயல்பட்ட லுயிஸ் கொன்டர் ஏப்ரல் 1ம் தேதி காலமானார்.

அவருக்கு வயது 102.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள தமது வீட்டில் இதய செயலிழப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது.

பெர்ல் துறைமுகத் தாக்குதலில் உயிர் பிழைத்த மற்ற அமெரிக்க வீரர்கள் அனைவரும் மாண்டுவிட்டனர்.

அந்த வரிசையில் திரு கொன்டரின் மரணம் அமெரிக்கக் கடற்படையையும் அவரது குடும்பத்தையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!