உலகம்
பேங்காக்: விமானங்கள் உயரப் பறக்க, கீழே விமான நிலைய ஓடுபாதையில் நூற்றுக்கணக்கானோர் காலை ஐந்து மணிக்கே (சிங்கப்பூர் நேரப்படி காலை ஆறு மணி) கூடத் தொடங்கினர்.
நிக்கோசியா: காஸாவில் ஏழு துயர் துடைப்பு ஊழியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு தற்காலிகமாகப் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
சிங்கப்பூரில் அருகிவரும் தாவர வகைகளைக் குறிக்கும் நான்கு அஞ்சல் தலைகளை சிங்கப்பூர் அஞ்சல் துறை (சிங்போஸ்ட்) வெளியிட்டுள்ளது.
கொழும்பு: இலங்கையில் $209 மில்லியன் செலவில் கட்டப்பட்ட விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனத்திடம் ஒப்படைக்க இலங்கை அரசாங்கம் முடிவெடித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு அமைச்சரவை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தென் இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதியர், தங்களின் பண்ணை வீட்டில் உள்ள சமையலறையைப் புதுப்பித்தபோது 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க நாணயங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.