உல‌க‌ம்

ஜெருசலம்: மூன்று மாத காலப் போருக்குப் பிறகு பாலஸ்தீனப் பகுதி ‘வாழத் தகுதியற்றதாக’ மாறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ள வேளையில், இஸ்ரேல் ஜனவரி 6 ஆம் தேதி காஸா மீது குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடர்ந்தது.
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கொலராடோ நீதிமன்றத் தடைக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலக் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை செரெம்பன், நிலாய், போர்ட் டிக்சன் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள 19 வளாகங்களில் சோதனை நடத்தினர்.
டாக்கா: பங்ளாதேஷில் ரயில் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்: போர்ட்லேண்டிலிருந்து ஜனவரி 5ஆம் தேதி, 177 பேருடன் புறப்பட்ட அலாஸ்கா ஏர்லைன்சின் போயிங் 737-9 மேக்ஸ் விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் வெள்ளிக்கிழமை மாலை 5:26 மணிக்கு (உள்ளூர் நேரம்) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.