ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 2ல் நேற்று பிற்பகல் மோட்டார் சைக்கிளும் சரக்கு வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் 20களில் இருந்த மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அதோடு, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவரும் தூக்கி எறியப்பட்டு, சரக்கு வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் கருவிகளின் துணைகொண்டு அவரை மீட்டு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனையில் அனுமதித்த்தனர். அவரது நிலைமையும் கவலைக் கிடமாக இருப்பதாகக் கூறப் படுகிறது.
விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி பலி
15 Sep 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Sep 2017 09:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!