விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி பலி

ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 2ல் நேற்று பிற்பகல் மோட்டார் சைக்கிளும் சரக்கு வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் 20களில் இருந்த மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அதோடு, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவரும் தூக்கி எறியப்பட்டு, சரக்கு வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் கருவிகளின் துணைகொண்டு அவரை மீட்டு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனையில் அனுமதித்த்தனர். அவரது நிலைமையும் கவலைக் கிடமாக இருப்பதாகக் கூறப் படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!