சென்னையில் கனமழை பெய்து வந்ததால், பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் வருகை குறைந்து கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு வாரமாக காய்கறி விற்பனை மந்தமாகவே இருந்தது. அத னால் காய்கறிகள் விலை குறைந்துள்ளன. இது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்க துணைத் தலைவர் பி.சுகுமார் கூறுகையில், மழை காரணமாக சில்லறை வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே சந்தைக்கு வந்ததாகத் தெரிவித்தார். தற்போது மழை ஓரளவு குறைந் திருப்பதால் வியாபாரம் சற்று சூடு பிடித்துள்ளது என்றும் அவர் கூறினார். படம்: தகவல் ஊடகம்
கோயம்பேட்டில் காய்கறி விற்பனை சரிவு
7 Nov 2017 06:05 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Nov 2017 08:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!