சமூகம்

சிலப்பதிகாரக் காவியம் குறிப்பிடும் பூம்புகார் நகருக்கு, ‘சம்பாபதி’ என்ற பழைய பெயர் இருந்தது. காவியத்தின் இணை நாயகியான மாதவி, 11 வகையான கூத்து வகைகளில் தேர்ச்சி அடைந்தவர்.
வாழ்நாள் முழுவதும் திருக்குறள் பாக்களை நினைவுகூர்ந்தால் சங்கடமான சூழ்நிலைகளிலும் குழம்பிப் போகாமல் அறம் அறிந்து செயல்படலாம்.
தொழுகையை வழிநடத்தி, ஐயங்களைக் களைந்து ஆலோசனை வழங்குகின்றனர் அப்துல் கஃபூர் பள்ளிவாசலைச் சேர்ந்த இந்த இளம் சமயப் போதகர்கள். இவர்கள் தங்களது சேவையைப் பற்றியும் ரமலான் குறித்த தங்களின் உணர்வுகளையும் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர். 
தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த வீரத்தின் ஓர் அடையாளமான ‘சிலம்பம்’ தற்காப்புக் கலைப் பயிலரங்கு கடந்த மார்ச் 31ஆம் நாள், சிராங்கூனில் உள்ள களரி அகாடமி பயிற்சிக்கூடத்தில் நடைபெற்றது.
தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, உள்ளூர்க் கவிஞர்களின் கவிதை வரிகளையும் புகைப்படங்களையும் தாங்கிய பதாகைகள் சிராங்கூன் சாலையை அலங்கரிக்கின்றன.