(காணொளி) இந்தியாவுக்கு உயிர்வாயுக் கலன்களை அனுப்பிய சிங்கப்பூர்

SPH Brightcove Video

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை, 256 உயிர்­வா­யுக் கலன்­களை இரண்டு சி-130 விமா­னங்­களில் இந்தியாவின் மேற்கு வங்­கா­ளத்­திற்கு அனுப்­பி­யது. படம்: தற்காப்பு அமைச்சு

இந்­தி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று இரண்­டாம் அலை மோச­மாகி உள்­ள­தால் அங்கு ஏற்­பட்­டுள்ள அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் பற்­றாக்­கு­றையை அடுத்து, அந்­நாட்­டிற்கு உதவி செய்­யும் வித­மாக சிங்­கப்­பூர் உயிர்­வா­யுக் கலன்­க­ளைக் இரண்டு விமானங்களில் அனுப்­பி­யுள்­ளது.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை, 256 உயிர்­வா­யுக் கலன்­களை இரண்டு சி-130 விமா­னங்­களில் மேற்கு வங்­கா­ளத்­திற்கு அனுப்­பி­யது.

பாய லேபார் ஆகாயப் படைத் தளத்தில் உயிர்­வா­யுக் கலன்­கள் விமானங்களில் ஏற்றப்படுவதைக் காட்டும் காணொளி இந்தச் செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியா
சிங்கப்பூர்
ஆக்சிஜன்
உயிர்வாயு
கிருமித்தொற்று
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!