உள்ளூரில் புதிதாக 32 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 21) நண்பகல் நிலவரப்படி உள்ளூரில் புதிதாக 32 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டது. அவர்களில் 11 பேருக்கு முந்தைய நோயாளிகளுடன் தொடர்புண்டு. அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

இதர ஐந்து பேருக்கும் முந்தைய நோயாளிகளுடன் தொடர்புண்டு என்றாலும் தொற்று கண்டறியப்பட்டபோது இவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை.

எஞ்சிய 16 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

வெளிநாடுகளில் இருந்து வந்த ஐந்து பேருக்கு தொற்று இருந்ததை அடுத்து அவர்களுக்கு தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புதிதாக கிருமி தொற்றிய 37 பேரையும் சேர்த்து தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 66,443 ஆகியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!