தனிமை உத்தரவு இல்லாத பயணங்களுக்கு எல்லைகளைத் திறந்துவிடும் பிரிட்டன்

படம்: ஏஎஃப்பி

வெளிநாட்டுப் பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதிப்பதன் தொடர்பில் கூடுதலான நாடுகளுக்கு பிரிட்டன் தனது எல்லையை இந்த வார பிற்பகுதியில் திறந்துவிடுவது பற்றி பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளதாக தி சண்டே டெலிகிராஃப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, பிரேசில், மெக்சிகோ, இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் 10 நாள்களுக்கு ஹோட்டலில் தங்க வேண்டியதில்லை. அக்டோபர் பிற்பகுதியில் இந்த நடைமுறை நடப்புக்கு வரும்.

வரும் வியாழக்கிழமை இந்த மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் பிரிட்டனுக்குச் செல்வதற்கான விமானப் பயண முன்பதிவுகள் அதிகரிக்கக்கூடும்.

எல்லை திறப்பு
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!