கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் ஜோகூர்

செப்டம்பர் 24ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், வெறிச்சோடி காணப்படும் ஜோகூர் பாரு ரயில் நிலையம். படம்: ஷஹ்ரி அஸ்ருல் ஹார்

மலேசியாவின் ஜோகூர், திரங்கானு மாநிலங்கள் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 25) கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்றன.

தேசிய மீட்சித் திட்டத்தில் மூன்றாம் கட்டத்திலிருந்து நான்காம் கட்டத்திற்கு அவை மாறுகின்றன. நான்காம் கட்டத்தில் பொது, தனியார் துறை வேலையிடங்கள் 100 விழுக்காடு இயங்கலாம். தற்போது, அது 80 விழுக்காடாக உள்ளது.

நேரடி நிகழ்ச்சிகள், திருமண உபசரிப்பு நிகழ்வுகள் போன்ற சமூக நடவடிக்கைகளும் நடைபெற அனுமதி வழங்கப்படும். அவை 50 விழுக்காடு இயங்கலாம்.

மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இதனை இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) அறிவித்தார்.

ஜோகூர்
கொவிட்-19 கட்டுப்பாடுகள்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!