முற்றுகையைக் கைவிட்டு சொந்த ஊர் புறப்பட்ட இந்திய விவசாயிகள்

இந்தியாவில் புதிய வேளாண் சட்டங்கள் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறி, ஓராண்டுக்கும் மேலாக புதுடெல்லி வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று (டிசம்பர் 11) வீடு திரும்பத் தொடங்கினர்.

மகிழ்ச்சி, ஆரவாரம், கொண்டாட்டம் நிம்மதியுடன் அவர்கள் சொந்த ஊருக்குப் புறப்படத் தொடங்கினர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதுடெல்லிக்கு இட்டுச் செல்லும் சாலைகளில் பல்லாயிரம் விவசாயிகள் குழுமினர்.

சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை அரசாங்கம் மீட்டுக்கொள்ளும் வரை நகரப் போவதில்லை என்று கூறி அவர்கள் தங்கள் குடும்பத்தினர், உடைமைகளுடன் கிட்டத்தட்ட அங்கு குடியமர்ந்துவிட்டனர்.

இன்று அந்தப் பொருட்களை எடுத்துக் கொண்டு செல்லும் பணி மும்முராக நடைபெற்றது.

விவசாயிகள் குழுக்களாகச் சென்றதால், புதுடெல்லியின் சில பகுதிகளில் போக்குவரத்து மெதுடைந்தது. இருப்பினும், மக்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தனர்.

ஓராண்டில் உருவாகி வலுவான நட்பும் உறவும் நீங்காது என்று பலர் உறுதி கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!