திருப்பதி உண்டியலில் வரலாறு காணாத காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

ஒரே நாளில் 6.8 கோடி ரூபாய் காணிக்கையை பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனர். இதற்கு முன் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பக்தர்கள் அதிகபட்ச காணிக்கையாக 5.73 கோடி ரூபாய் உண்டியலில் செலுத்தினர்.

திருப்பதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். கொவிட்-19 காரணமாக கடந்த சில மாதங்களாக கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கிருமித் தொற்று குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கோவிலுக்கு பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!