இந்தியா

புதுடெல்லி: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அங்கூர் குப்தா என்பவர் அஞ்சல் நிலையத்தில் வேலைக்குச் சேர 1995ஆம் ஆண்டு விண்ணப்பித்து இருந்தார்.
மாலத்தீவு: மாலத்தீவு முழு சுதந்திர நாடாக விரும்புகிறது. அந்த நாட்டில் உள்ள இந்திய வீரர்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என்று நாட்டின் புதிய அதிபர் முகம்மது மூய்ஸ்சு தெரிவித்து இருக்கிறார்.
புதுடெல்லி: வட இந்தியாவில் ஆண்டுதோறும் குளிர்காலத்துக்கு முன்பு காற்றுத் தூய்மைக்கேட்டுப் பிரச்சினை தலைதூக்குவது வழக்கம்.
புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கிடைத்த 912 பரிசு பொருட்கள் மின்னணு முறையில் இணையம் மூலம் ஏலம் விடப்படுகின்றன. அவற்றை பொதுமக்கள் ஏலம் எடுக்கலாம்.
புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற கைப்பேசிகளை உலகம் பயன்படுத்துகிறது என இந்தியர்கள் பெருமைப்படலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.