இந்தியா

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பூவம் வயல் பகுதியில் தொடக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உணவு விழா நடத்தப்பட்டது.
புதுடெல்லி: மத்திய கிழக்கில் இஸ்ரேலும் ஹமாஸும் போரிட்டு வரும் வேளையில் இஸ்ரேலில் ஏராளமான இந்தியர்கள் சிக்கிக் கொண்டனர். இதுவரை மத்திய அரசாங்கத்தின் முயற்சியில் 800க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
புதுடெல்லி: மாலத் தீவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முய்சு, இந்திய ராணுவம் தமது நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தார்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மும்பை: 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஏற்றுநடத்த இந்தியா விரும்புவதாக அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.