விமானத்தில் ‘பறந்த’ பாம்பு

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணிகளைத் திடுக்கிட வைத்தது ஒரு பாம்பு.

கோலாலம்பூரை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த ஏர் ஆசியா விமானம் இதன் காரணமாகத் திசை திரும்பியது.

விமானத்தின் விளக்குப் பகுதியில் ஒரு பாம்பின் உருவம் தென்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்துக்கொள்ளப்பட்டன.

பயணிகளின் பாதுகாப்பைப் கருதி சாபாவின் தவாவ் நகருக்குச் செல்லவேண்டிய விமானம் கூச்சிங்குக்கு திசை திருப்பட்டதாக ஏர் ஆசியா நிறுவனம் கூறியது.

இதுபோன்ற சம்பவங்கள் மிக அரிது என்று நிறுவனம் சொன்னது.

இந்தச் சம்பவம் குறித்து இணையவாசிகளுக்குப் பலவிதமான கருத்துக்கள்.

ஒரு வேளை விமானப் பயணச்சீட்டின் விலை அதிகமாக இருந்திருக்கலாம். அதனால் பாம்பு இலவசமாக பறக்க முயன்றிருக்கிறது என சிலர் ஊகித்தனர்.

சிக்கனமான இந்தப் பாம்பு இன்னும் அதிகாரிகளின் கையில் சிக்கவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!