எஃப் சிங்கப்பூர் கார் பந்தயம் மழையால் தாமதமாகி ஆகியுள்ளது.
இரவு எட்டரை மணிக்கு தொடங்கவிருந்த பந்தயம் இப்போது 9.05 மணிக்குத் தொடங்கும்.
கார் பந்தயத் தடத்திலிருந்து ஊழியர்கள் மழைநீரை அப்புறப்படுத்தினர்.
சனிக்கிழமை பிற்பகலில் பந்தயத்துக்கு மழை இடையூறாக இருந்தது. அதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாலை மழையால் இறுதிப் பந்தயம் சிறிது நேரம் தள்ளிப் போயுள்ளது.