ஜாலான் துக்காங் விடுதி சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சு

ஜூரோங்கில் உள்ள வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் கொவிட்-19 கிருமித்தொற்று விவகாரத்தில் குழப்பமும் அதிருப்தியும் அடைந்த வெளிநாட்டு ஊழியர்கள், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அக்டோபர் 13ஆம் தேதி நிகழ்ந்தது.

அதுபற்றி இன்று திங்கட்கிழமை (நவம்பர் 1) நாடாளுமன்றத்தில் மேல்விவரம் அளித்த உள்துறை துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான், அச்சம்பவத்தில் கைது நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என்றார்.

அன்றைய தினம், ஜூரோங் போலிஸ் பிரிவின் சுற்றுக்காவல் அதிகாரிகள் அந்த விடுதிக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், அதற்கு முன்னதாகவே மனிதவள அமைச்சின் அதிகாரிகள், ஊழியர்களிடம் சமரசம் செய்துகொண்டிருந்தனர் என்று திரு டான் விளக்கினார்.

விடுதி நடத்துநர்களின் ஒத்துழைப்புடன் ஊழியர்களின் அமைதியின்மை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!