‘குளோரின்’ இல்லாததால் நீச்சல் குளங்களில் நீரின் நிறம் மாறியது: விளையாட்டு மன்றம்

தோ பாயோ விளையாட்டு நிலையத்தில் முன்பு காணப்பட்ட நீல நிற நீர் நிரம்பிய நீச்சல் குளங்கள் இப்போது காற்பந்துத் திடல்கள்போல காட்சியளிக்கின்றன.

நவம்பர் 28ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எடுத்த படங்கள் அவ்வாறு காட்டின.

தோ பாயோ நீச்சல் நிலையம் அமைந்துள்ள தோ பாயோ விளையாட்டு நிலையம், புதிய வட்டார விளையாட்டு நிலையத்தின் கட்டுமானத்துக்காக அக்டோபர் 31ஆம் தேதி மூடப்பட்டது. புதிய நிலையம் 2030ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீச்சல் குளங்களில் ‘குளோரின்’ இல்லாததால் நீரின் நிறம் மாறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் சிங்கப்பூர் விளையாட்டு மன்றம் கூறியது.

நீச்சல் குளங்களை இடிக்கும்போது தூசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத் தண்ணீர் தேவைப்படுவதால், நீச்சல் குளங்களிலிருந்து நீர் வெளியேற்றப்படவில்லை என்றும் அது குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!