சிங்க‌ப்பூர்

டான் டோக் செங் மருத்துவமனை இவ்வாண்டு இறுதிக்குள் அதன் 27 படுக்கைப் பிரிவுகளில் பணியாற்றும் 2,500 தாதியரின் வேலைநேரத்தில் நீக்குப்போக்கான ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தவுள்ளது.
மலிவுக் கட்டண விமானச் சேவையான ஸ்கூட், அண்மைய விமானச் சேவை இடையூறுகளுக்கு விநியோகச் சங்கிலிப் பிரச்சினைகளால் ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் பற்றாக்குறையே காரணம் என்று கூறியுள்ளது.
ஆறு பேரின் $2.85 மில்லியனுக்கும் அதிகமானத் தொகையை மோசடி செய்த , 47 வயது முரளிதரன் முகுந்தனுக்கு மே 9ஆம் தேதி எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2021ல் கொள்ளைநோய்க்கு எதிராக சிங்கப்பூர் போராடிக் கொண்டிருந்த சமயத்தில் தடுப்பூசிக்கு எதிரான ‘ஹீலிங் த டிவைட்’ என்ற இயக்கத்தைத் தொடங்கிய ஐரிஸ் கோ, தடுப்பூசி நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களைத் தொந்தரவு செய்யுமாறு தமது 3,700க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்களை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆந்தைகள் கொண்ட கூடு ஒன்றின் அருகே கூட்டம் அதிகப்படியாகக் கூடிய நிலையில், அந்த அழகுமிகு பிராணிகளின் நலன் குறித்துச் சிலர் அக்கறைக் குரல் எழுப்பினர்.