பயிலரங்கு

சிங்கப்பூர் புத்தக மன்றம் திரு தாமஸ் ஹிடோஷி ப்ரூக்ஸ்மாவைத் தன் முதல் உடனிருந்து பயிற்றுவிக்கும் மொழிபெயர்ப்பாளராக செப்டம்பரில் வரவேற்கவுள்ளது. இந்த உடனிருந்து மொழிபெயர்ப்புத் திட்டம் தேசிய கலை மன்றத்தால் ஆதரிக்கப்படுகிறது.
இன்னும் 20, 30 ஆண்டுகள் கழித்து பாரம்பரிய கரகம் கட்டும் கலை நிலைத்து நிற்க வேண்டும். அதற்காகவே இந்தப் பயிலரங்கு மூலம் அடுத்த தலைமுறையினருக்கு இக்கலையைக் கொண்டு சேர்க்க முயல்கிறோம் என்கிறார் கரகம் கட்டும் கலைஞர் திரு வி.ஆர்.பாலகிருஷ்ணன்.
தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவுடன் தமிழ் முரசின் ஏற்பாட்டில் இடம்பெறும் விசைப் பயிலரங்கின் ஒரு பகுதியாக, எழுத்தாளர் சரவணகார்த்திகேயனின் “தீவிர ...
விசை படைப்பிலக்கியத் திட்டத்தின் மற்றொரு பரிமாணமாக எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் சிறுகதைப் பயிலரங்கை ஜூலை 6ஆம் தேதி வழிநடத்தினார்....