லிட்டில் இந்தியா

தமிழர் திருநாளாம் தைத் திருநாள் நெருங்கிவிட்ட நிலையில், அப்பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாட இந்திய மரபுடைமை நிலையம் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
லிட்டில் இந்தியாவில் மீண்டும் இவ்வாண்டு தைத்திருநாள் பல புதிய அம்சங்களுடன் களைகட்டவுள்ளது. ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கமும் இந்திய மரபுடைமை நிலையமும் கைகோத்து பொதுமக்களுக்காகப் பற்பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
சிங்கப்பூரின் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துவிட்ட விரும்பத்தகாத சம்பவங்களில் ஒன்று லிட்டில் இந்தியா கலவரம். அதை நினைவுகூர்வது என்ன நடந்தது என்பதைப் புரட்டிப்பார்ப்பதற்காக அல்ல. என்ன செய்ய வேண்டும் என்பதை நமக்கு நாமே நினைவுறுத்திக் கொள்வதற்காக.
சிங்கப்பூரை உலுக்கிய முக்கிய சம்பவங்களின் ஒன்று லிட்டில் இந்தியாவில் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி வெடித்த கலவரம்.
இந்திய உணவு வகைகளின் மரபைக் கட்டிக்காக்கும் விதமாக மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கத்தோடு கைகோத்து, இந்திய உணவகங்களில் பணியாற்றும் சமையல் வல்லுநர்களைத் தொழில்துறை சாரா வேலைப்பட்டியலில் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது.