சிலை

செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிருப்பாக்கம் பகுதியில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தாய் தெய்வ வழிப்பாட்டு கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி: கடந்த 1934ஆம் ஆண்டில் திருச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார் மகாத்மா காந்தி.
செங்கல்பட்டு: அரக்கோணம் அருகே உள்ள நெமிலி பகுதியில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால, சோழர்கால துர்க்கை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
சென்னை: மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு உலோகச் சிலைகளை தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைதாகி உள்ளார்.
கோல்கத்தா: காணாமல்போன மகனை ஒன்பது ஆண்டுகளாகத் தேடியும் கிடைக்காததால் மனமுடைந்துபோன தாய், 2024 புத்தாண்டு முதல் வேறுவகையில் சற்று ஆறுதலடையும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.