இந்தியாவில் பார்தி என்னும் சமூகம் கற்பை நிரூபிக்க அக்னிப் பரிட்சை செய்ய வேண்டும் என தங்கள் இனப் பெண்களை வற்புறுத்துகிறது.
மகாராஷ்டிராவின்...
போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக கிருமிநாசினியை ஊற்றிய சுகாதாரப் பணியாளர்களால் 12 குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படம்: இந்திய ஊடகம்
போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக கிருமிநாசினியை ஊற்றிய சுகாதாரப் பணியாளர்களால் 12 குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்...
மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன. படம்: இந்திய ஊடகம்
தமது வாழ்க்கை அனுபவங்களை காணொளிகளில் வெளிப்படை யாகப் பகிரும் சக்தி மேகனா, பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். டிக் டாக் வழியாக மக்களிடம் நல்ல கருத்துகளைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதே இவரது நோக்கம்.படம்: சக்தி மேகனா
விருது வென்ற மகிழ்ச்சியைத் தமது பெற்றோருடன் பகிர்ந்துகொண்ட சஹானா தேவி. எதிர்காலத்தில் தமிழ்த் துறைக்கும் சமூகத்திற்கும் பங்காற்ற அவர் விரும்புகிறார்.படம்: தமிழ் முரசு