ரத்தம்

சிங்கப்பூரின் ரத்த வங்கித் தேவைகளை நிறைவுசெய்ய, ஜனவரி 28ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் பகல் 4 மணி வரை தமிழ் முஸ்லிம் ஜமாஅத் ஏற்பாட்டில், சுல்தான் பள்ளிவாசல் ஆதரவில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
எடின்பர்க்: சாதாரண முதுகு வலி என்று கூறி மருத்துவமனைக்குச் சென்ற 21 வயது இளைஞர் ஒருவர், அதே வாரத்தில் இறந்துவிட்டார்.
‘கார்ட்லைஃப்’ என்ற தனியார் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு வங்கியில் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு தொடர்பில் மேலும் குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளது சுகாதார அமைச்சு.
தொப்புள்கொடி ரத்தம் சேமித்து வைக்கும் நிறுவனமான கார்ட்லைஃப் நிர்வாகத்திற்கு சேமிப்புத் தொட்டி ஒன்றின் வெப்பநிலை, 2022 ஜூனில் சில நாள்கள் ஒழுங்கற்று இருந்தது குறித்துத் தெரியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கார்டுலைஃப் குழும நிறுவனத்தில் உள்ள ஆறு சேமிப்புக் கலன்களில் வைக்கப்பட்டிருந்த தொப்புள்கொடி ரத்தத்தில் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டது குறித்த புலனாய்வு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றும் அது முடிவடைய மேலும் ஆறு வாரங்கள் ஆகும் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் டிசம்பர் 8ஆம் தேதி ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.