மாணவி

ஜெய்ப்பூர்: தன்னிடம் பயின்ற மாணவியையே ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலம், சிக்கபல்லபூர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவத்துடன் தொடர்பில் அங்குள்ள மாணவர் விடுதி பாதுகாவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தன் விரலைக் கடித்த சுண்டெலியைப் பழிதீர்க்கும் வகையில், இளம்பெண் ஒருவர் அதனையே கடித்துக் கொன்றுவிட்டார்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவி பள்ளியில் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது அவருக்குக் குழந்தை பிறந்தது.
ராஜ்கோட்: ஒன்பதாம் வகுப்பில் பயின்றுவந்த மாணவி ஒருவர் பள்ளித் தேர்வுக்கூடத்திற்குள் நுழைந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.