அபராதம்

டிக்டாக் கணக்கைப் பயன்படுத்தி, உரிமமின்றி கடன்கொடுக்கும் நிறுவனம் ஒன்றின் சேவைகளை விளம்பரப்படுத்திய இந்தோனீசியப் பணிப்பெண்ணுக்கு எட்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் வேளையில், கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரில் தங்களின் கார்களைக் கழுவ, காவிரி நீரைப் பயன்படுத்திய மூவருக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரோம்: தன்னுடைய ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி விட்டபோதும் இரவு நேரத்தில் நண்பர்களைக் காண்பதற்காக காரோட்டிச் சென்ற 103 வயது மூதாட்டியை இத்தாலி காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
புத்தாண்டு வார இறுதியில் சிங்கப்பூருக்கு ஒரு நாள் வந்தபோது திட்டமிட்டதைக் காட்டிலும் 30% அதிகம் செலவானதாக சுற்றுப்பயணி ஒருவர் தெரிவித்தார்.
தரவுக் கட்டுப்பாட்டை மீறியதற்காக கேரசல் இணையவழி விற்பனைத் தளத்துக்கு $48,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.