குடியுரிமை

கோல்கத்தா: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான தாக்குதலில் பாதிக்கப்பட்டு 2014 டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா வந்த இந்து, சீக்கியம், புத்தம், ஜெயின், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய மதங்களை சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் 2019ல் குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வந்தது.
கோலாலம்பூர்: மலேசியாவில் குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 676,000 பேர் தங்களுடைய இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளனர். வெளிநாட்டு குடியுரிமையைப் பெறுவதற்கு ...
ஹாங்காங்கின் மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்கள் பிரிட்டனில் குடியேறுவதற்கான புதிய விசா திட்டம் இன்று நடப்புக்கு வந்தது. சீனாவின் நெருக்குதலில் ...
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத்தர அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ...