தீச்சம்பவம்

அட்மிரல்டி வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ மூண்டதை அடுத்து ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
புதுடெல்லி: இந்தியாவின் உஜ்ஜைன் நகரில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஸ்வரர் கோயிலில் இந்திய நேரப்படி மார்ச் 25ஆம் தேதி காலை, கோயில் கருவறையில் பஸ்ம ஆராத்தி சடங்கு இடம்பெற்றபோது தீ மூண்டது.
மின்சைக்கிளின் மின்கலன் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, ஜாலான் புக்கிட் மேராவில் அமைந்துள்ள சந்தையில் மூன்று கடைகள் சேதமடைந்தன.
மின்னூட்டம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்று தீப்பிடித்துக்கொண்டதை அடுத்து, மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
ஒட்டாவா: கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ‘சந்தேகத்திற்குரிய’ வகையில் வீடு ஒன்று தீப்பற்றியதில் அங்கு வசித்த இந்திய வம்சாவளி தம்பதியரும் அவர்களின் பதின்ம வயது மகளும் உயிரிழந்தனர்.