சண்டை

ஹாங்காங்கிற்குச் சுற்றுலா சென்ற சிங்கப்பூர் குடும்பம் ஒன்று, உள்ளூர் மக்களுடன் சண்டையில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது என்று ஹாங்காங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இருவர் இடையே தொடங்கிய வாக்குவாதம் ஒருவரின் மரணத்தில் போய் முடிந்தது.
காஸா: காஸாவில் இஸ்‌ரேலியப் படையினருக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான தற்காலிக சண்டை நிறுத்தம் வெள்ளிக்கிழமை (நவ. 24) நடப்புக்கு வந்துள்ளது.
காஸா/ஜெருசலம்: போருக்குப் பிறகு ஹமாஸ் போராளிக் குழு மீண்டும் தலையெடுப்பதைத் தடுக்க ‘மிகவும் வலுவான படை’யை காஸாவில் நிலைநிறுத்த வேண்டியிருக்கும் என்று இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் கூறியுள்ளார்.
கேலாங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூண்ட சண்டையில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 32 வயது ஆடவர் ஒருவர், ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்ததற்காக கைது செய்யப்பட்டார்.