நிலநடுக்கம்

தைவான் நிலநடுக்கத்தில் காணாமல்போன இரு சிங்கப்பூரர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலும் நியூஜெர்சி மாநிலத்திலும் ஏப்ரல் 5ஆம் தேதியன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
தைவானில் ஏப்ரல் 3ஆம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிங்கப்பூரர்கள் இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பா (இமாச்சலப் பிரதேசம்): இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சம்பா நகரை வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 4) 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.
தோக்கியோ: ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஃபுக்குஷிமா பகுதியை ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி நிலநடுக்கம் உலுக்கியது.