மாணவர்

நார்த்புருக்ஸ் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த உயர்நிலை 1 மாணவர்களுக்கான மூன்று நாள் முகாம் பிப்ரவரி 29ஆம் தேதி சுருக்கிக்கொள்ளப்பட்டது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இலினாய் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவரான 18 வயது அகுல் தவன், கடந்த ஜனவரி 20ஆம் தேதி அன்று கடுங்குளிர் காரணமாக உயிரிழந்தார்.
எதிர்பாரா முறையில் மாணவர் ஆகாஷின் வாழ்வைப் புரட்டிப்போட்டது அவர் தந்தையின் திடீர் மறைவு.
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதுகலை படித்துவரும் இந்திய மாணவரான சையது மசாகிர் அலி, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்தக் காயங்களுடன் உதவி கோரும் காணொளி ஒன்று அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் சிறந்து விளங்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கான புதிய கல்வி உதவித்தொகை, பிப்ரவரி 3ஆம் தேதி சனிக்கிழமை சிங்கப்பூர் தமிழர் சங்கம் நடத்திய 74வது பொங்கல் விழாவில் அறிமுகமானது.