துவாஸ்

வேலையிடப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின்மீதும் அதன் இரண்டு ஊழியர்கள்மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பள்ளி விடுமுறை விரைவில் தொடங்கவிருப்பதால் உட்லண்ட்ஸ், துவாஸ் ஆகிய இரு சோதனைச் சாவடிகளிலும் அதிக போக்குவரத்தை எதிர்பார்க்கும்படி சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் புதன்கிழமை (நவம்.16) கூறியது. இந்த நெரிசலை 16 நவம்பர் வியாழக்கிழமை முதல் விடுமுறைக் காலமான 2024 ஜனவரி 2 வரை எதிர்பார்க்கலாம் என்றும் ஐசிஏ தெரிவித்தது.
சிங்கப்பூரில் துவாஸ் பகுதியில் திங்கட்கிழமை காணப்பட்ட சுழற்காற்று பற்றி கருத்து கூறிய வல்லுநர்கள் அது நீர்த்தாரை என்று தெரிவித்தனர்.
துவாஸ் நீர்ச் சுத்திகரிப்பு ஆலையின் மூன்றில் ஒரு பகுதி நிறைவடைந்திருப்பதால், திட்டமிட்டபடி 2026 முதல் சிங்கப்பூருக்கு அதிக மறுபயனீட்டு நீர் கிடைக்கவிருக்கிறது.
துவாஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூருக்கு வரும் மோட்டார்சைக்கிளோட்டிகள் காலை உச்சநேரத்தின்போது மேலும் விரைவாகக் குடிநுழைவு அனுமதியைப் பெற முடிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.