மனைவி

சித்தூர்: ஆந்திர மாநிலத்தில் தமது மனைவியைக் கொதிக்கும் எண்ணெய்யில் கையைவிட்டு கற்பை நிரூபிக்கக் கூறியதால் காவல்துறையினர் விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டனர்..
சோல்: தென்கொரியாவில் நோய்வாய்ப்பட்டிருந்த மனைவியைக் கொன்றதற்காக 60 வயதான கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
புதுடெல்லி: பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவைச் சேர்ந்த சோனியா அக்தர் என்ற மாது அண்மையில் தனது குழந்தையுடன் உத்தரபிரதேசத்தின் மத்திய நொய்டா பகுதிக்குச் சென்று அந்தப் பகுதி அருகே சூரஜ்புரில் வசிக்கும் தனது கணவர் சவுரவ் காந்த் திவாரியுடன் தன்னைச் சேர்த்து வைக்க வேண்டும் என்று அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
தனிநபர் பாதுகாப்பு ஆணையை மீறிய 47 வயது ஆடவருக்கு ஆறு வாரங்கள் சிறை தண்டனை செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது. அவர்மீது தானாக முன்வந்து காயப்படுத்துதல், தனிநபர் பாதுகாப்பு ஆணையை மீறுதல் போன்ற மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இடுக்கி: கேரளாவில் மனைவியின் தொல்லைக்கு பயந்து மாயமான கணவரை காவல்துறையினர் தீவிர தேடுதலுக்குப் பின் கண்டறிந்துள்ளனர்.