பாம்பு

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா அனைத்துலக விமானநிலையத்தில் வந்திறங்கிய விமானப் பயணியிடமிருந்து 10 அனகோண்டா பாம்புகளை பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தோக்கியோ: ஜப்பானின் புல்லட் ரயில் சேவை மிகவும் பிரபலமானது. அச்சேவையில் தாமதம் ஏற்படுவது அரிது. இப்படித் திட்டமிட்டுத் திறம்படச் செயல்படும் ஜப்பானின் புல்லட் ரயில் சேவையைப் பாம்பு ஒன்று தாமதமாக்கியுள்ளது.
கடலூர்: காட்டில் பாம்பை விடுவிப்பதற்காகச் சென்ற பாம்புபிடி வீரர், பாம்பு கடித்து உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி, 36.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள ஒரு குழந்தைப் பராமரிப்பு நிலையத்திற்குள் ஊர்ந்துவந்த பாம்பை அகற்றச் சென்ற ஆடவர், பாம்புக்கடியால் உயிரிழந்துவிட்டார்.
நொய்டா: நடன விருந்து நிகழ்ச்சிக்குப் பாம்பு நஞ்சு விநியோகித்த சந்தேகத்தின்பேரில் இந்திய யூடியூப் பிரபலம் ஒருவரை நொய்டா காவல்துறையினர் ஞாயிறன்று (மார்ச் 17) கைதுசெய்தனர்.