பயணம்

மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) முதல் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) வரை சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். சீச்சுவான், ஸிஜியாங், பெய்ஜிங் ஆகிய பகுதிகளுக்கு அவர் செல்லவுள்ளார்.
பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் மார்ச் 14அம் தேதி தமது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.
சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பசுமை, மின்னிலக்க கப்பல் பயணப்பாதை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) கையெழுத்தானது.
நியூயார்க் : பயண நிறுவனமான ‘எக்ஸ்பீடியா’ குழுமம், பிப்ரவரியில் அதன் தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்த பிறகு, ஏறக்குறைய ஒன்பது விழுக்காட்டு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவிருக்கிறது. 
ஆக்ரா: காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி பயணம் என்ற பெயரில் மணிப்பூரிலிருந்து நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேற்கு வங்காளம், பீகார் வழியாக உத்தரப்பிரதேசத்துக்குள் அவரது நடைப்பயணம் நுழைந்துள்ளது. அம்மாநிலத்தின் மொராதாபாத் நகரில் ராகுல் காந்தியுடன் ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பிரியங்கா காந்தி பிப்ரவரி 24ஆம் தேதி இணைந்தார். இந்நிலையில், ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் ‘இண்டியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார்.