சிறுமி

பாட்டியாலா: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததற்கு அதில் கலந்திருந்த அளவுக்கதிகமான செயற்கை இனிப்பூட்டியே காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புதுடெல்லி: டெல்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவரை 15 வயதுச் சிறுமி கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சிங்கப்பூரில் பெற்றோர் இருவர், தங்கள் 11 வயது மகளை இழந்த துயரத்தைச் சந்தித்தனர்.
கடந்த 2021ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒரு சிறுமிக்கு எதிராக பாலியல் குற்றம் புரிந்த 13 வயது சிறுவர், 2022ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை வெவ்வேறு சம்பவங்களில் மேலும் ஐந்து சிறுமிகளைக் குறிவைத்து பாலியல் குற்றங்களைப் புரிந்துள்ளார்.
சண்டிகர்: பிறந்தநாள் கேக் சாப்பிட்டு வாந்தியெடுத்த 10 வயது சிறுமி மான்வி உயிரிழந்துள்ளார்.