சீருடை

அகமதாபாத்: கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் சனிக்கிழமை பிற்பகலில் தொடங்கியது.
ராய்பூர்: ஜானவி யாது. 30 வயதாகும் இவர், சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
பாவனைப் பயிற்சிகளுக்கென சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை புதிய சீருடையை வடிவமைத்து, சோதித்துப் பார்த்து வருகிறது.
பள்ளிச் சீருடைகள் வாங்க அடுத்த மாதம் மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பள்­ளிச் சீருடை விற்­கும் ...
உலக அஞ்சல் தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சிங்போஸ்ட் அதன் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்காக புதிய சீருடைகளை வடிவமைத்துள்ளது. நாளை ...